சேலம் குகை, நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (55). இவரது மனைவி சந்திரகலா (50). இவர்களுக்கு அருண் பிரகாஷ், ஜெய்கார்த்திக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நடராஜன், துணி வியாபாரம் செய்துவருகிறார். அருண்பிரகாஷ் பெங்களூருவிலும், ஜெய்கார்த்திக் தாய்லாந்தில் உள்ள தனியார் நிறுவனத்திலும் வேலைபார்க்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தன் மகன் அருண்பிரகாஷிற்கு, ”உன் சித்தப்பாவின் தொந்தரவு அதிகமாக இருக்கிறது. நானும், அம்மாவும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறோம்” என்று ஒரு கடிதத்தில் எழுதி, அதில் வீட்டு சாவியையும் வைத்து … Continue reading உன் சித்தப்பாவின் தொந்தரவு அதிகமாக இருக்கிறது’- மகனுக்கு கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட பெற்றோர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed